தொழிலாளர் வர்க்கம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்குள் காவல்துறையை ஏவி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசின் அட்டூழியத்தை கண்டித்தும் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆவேசப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.